
x
Daily Thanthi 2025-08-10 06:29:18.0
சிவகங்கை: மானாமதுரை - தாயமங்கலம் சாலையில் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மீனாள் (வயது 57) என்பவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்து உள்ளார். வாகன ஓட்டி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





