
தஞ்சாவூர்: ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரத்தை இழந்த ஐ.டி. ஊழியர் தற்கொலை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (22 வயது). ஐ.டி.ஊழியரான இவர் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





