தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025
x
Daily Thanthi 2025-10-10 08:14:17.0
t-max-icont-min-icon

தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்


நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவினை பொருத்தும், சாத்தனூர் அணைக்கு மேலே உள்ள அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை பொருத்தும் சாத்தனூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் இருகரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத்துறையின் மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


1 More update

Next Story