அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு


அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
x
Daily Thanthi 2025-10-10 09:16:16.0
t-max-icont-min-icon

வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல்அமைதிப் பரிசை வழங்க நோர்வே நோபல் குழு அறிவித்துள்ளது.

லத்தீன் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த வெனிசுலா பெண் போராளி மரியா கொரினா மச்சாடோ. வெனிசூலாவில் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடியவர். 2012ல் வெனிசூலா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.

1 More update

Next Story