தாலிபான் அரசுடன் அதிகாரப்பூர்வமாக உறவை ஏற்படுத்தியது இந்தியா


தாலிபான் அரசுடன் அதிகாரப்பூர்வமாக உறவை ஏற்படுத்தியது இந்தியா
x
Daily Thanthi 2025-10-10 09:19:22.0
t-max-icont-min-icon

டெல்லியில் தாலிபான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர்கான் முத்தாகி மற்றும் இந்திய வெளியுறவுதுறை மந்திரி ஜெய்சங்கர் இடையேயான சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.தாலிபான் அரசை இந்தியா இதுவரை அங்கீகரிக்காத நிலையில், அதிகாரப்பூர்வமாக உறவை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.

1 More update

Next Story