தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்ட சதி - திருமாவளவன்


தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்ட சதி - திருமாவளவன்
x
Daily Thanthi 2025-10-10 13:46:52.0
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு அருகே தனது காரை வழிமறித்து இடையூறு ஏற்படுத்தியதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது "தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்ட சதி" என்றும் கூறியுள்ளார்.

1 More update

Next Story