தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்ட சதி - திருமாவளவன்

x
Daily Thanthi 2025-10-10 13:46:52.0
சென்னை ஐகோர்ட்டு அருகே தனது காரை வழிமறித்து இடையூறு ஏற்படுத்தியதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது "தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்ட சதி" என்றும் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





