சாத்தான்குளம் கொலை வழக்கு - கூடுதல் கால அவகாசம் கோரும் நீதிமன்றம்


சாத்தான்குளம் கொலை வழக்கு - கூடுதல் கால அவகாசம் கோரும் நீதிமன்றம்
x
Daily Thanthi 2025-11-10 11:17:22.0
t-max-icont-min-icon

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் கோரி சிபிஐ மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. எதற்காக கால அவகாசம்? என்பது குறித்து சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த முறை 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

1 More update

Next Story