சாத்தான்குளம் கொலை வழக்கு - கூடுதல் கால அவகாசம் கோரும் நீதிமன்றம்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் கோரி சிபிஐ மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. எதற்காக கால அவகாசம்? என்பது குறித்து சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த முறை 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





