
Daily Thanthi 2025-01-11 12:58:24.0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ள்னார். இதனால், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கால் வைக்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





