
மூணாறில் சுற்றுலா பயணிகளுக்காக புதிய டபுள் டெக்கர் பேருந்து சேவையை தொடங்கியது கேரள அரசு. கண்ணாடி பலகைகளால் ஆன இந்த 'ராயல் வியூ' பேருந்தின் மேல் தளத்தில் 38 பேரும், கீழ் தளத்தில் 12 பேரும் அமரலாம். இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என கேரள போக்குவரத்துத் துறை மந்திரி கணேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





