
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழக்கினார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஏற்கனவே முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





