
Daily Thanthi 2025-03-11 08:57:26.0
உளுந்தூர்பேட்டையில் மின்னல் தாக்கியதில் மரத்தின்கீழ் நின்ற ஓய்வு பெற்ற காவலர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மழைக்காக புளியமரத்தின் அடியில் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கியது. மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





