
சென்னை கோவிலம்பாக்கத்தில் கடந்த மார்ச் 5ம் தேதி கேஸ் கசிந்த விபத்தில் தந்தை, மகள், பேரன் என மூவர் உயிரிழந்தனர்.முனுசாமி(75) என்பவரும் அவரது மகள் சாந்தி(45), பேரன் ஹரிஹரன் (27) என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலத்த தீக்காயமுற்ற ராணி(70) என்பவருக்கு கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுப்பை பற்ற வைத்தபோது தீப்பற்றியதாக உயிரிழக்கும் முன்பு சாந்தி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





