தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளைத் தொடரலாம் - சுப்ரீம் கோர்ட்டு


தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளைத் தொடரலாம் - சுப்ரீம் கோர்ட்டு
x
Daily Thanthi 2025-11-11 10:11:17.0
t-max-icont-min-icon

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளை தொடரலாம். உயர் நீதிமன்றங்கள் எஸ்.ஐ.ஆர்தொடர்பான மனுக்களை விசாரிக்கக் கூடாது. ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் விசாரணையை நிறுத்திவைக்க வேண்டும் என எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story