செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து


செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில்  கார் கவிழ்ந்து விபத்து
x
Daily Thanthi 2025-12-11 09:00:51.0
t-max-icont-min-icon

விழுப்புரம்: செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மாருதி ஸ்விப்ட் கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடிக்கும்போது செம்மேடு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் இல்லை, விபத்து குறித்து சத்தியமங்களம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story