கள்ளக்குறிச்சிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
Daily Thanthi 2025-02-12 04:05:39.0
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டையில் தந்தை, தாய் மற்றும் மகன் என 3 பேர் மர்ம மரணம் அடைந்துள்ளனர். இதில், தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. தாய் மற்றும் மகன் ஆகியோரது உடல்கள் அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள குளம் ஒன்றில் மிதந்தன. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story