
திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து சொந்த ஊர்களுக்கு செல்ல பக்தர்கள் திரண்டனர். ஒரே நாளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும்போது, ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம்-வேலூர் செல்லும் ரெயிலில் குவிந்த பக்தர்களால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





