
Daily Thanthi 2025-02-12 11:46:47.0
செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பேராசிரியர் உயிரிழந்துள்ளார். ஆம்புலன்ஸ் வசதி இல்லையென கூறி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





