
ஆந்திர மாநிலம் சித்தூரில் வியாபாரி வீட்டிற்குள் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர். 2 துப்பாக்கிகள், குண்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





