
Daily Thanthi 2025-03-12 07:04:03.0
பாகிஸ்தான்: கிளர்ச்சிப் படையால் கடத்தப்பட்ட ஜாபர் விரைவு ரெயிலில் இருந்து 155 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலூச் விடுதலைப் படையைச் சேர்ந்த 27 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். 400க்கும் மேற்பட்டோருடன் சென்ற ரெயிலை நேற்று கடத்தியது பலூச் விடுதலைப் படை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





