காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்?


காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்?
x
Daily Thanthi 2025-05-12 16:09:22.0
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் டிரோன்கள் மீண்டும் அத்துமீறியதாக ஏ.என்.ஐ. தகவல் தெரிவித்துள்ளது. காஷ்மீரின் சம்பா பகுதியில் ட்ரோன்களை இந்தியா இடைமறித்தபோது வெடிசத்தம் கேட்டதாக ஏ.என்.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி உரை நிகழ்த்தி முடித்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் தாக்கி உள்ளது.

1 More update

Next Story