
தவெகவினர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் விமர்சனம் செய்கின்றனர் - எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தவெகவினர் விருப்பப்பட்டு, பொதுக்கூட்டத்திற்கு வந்து ஆதரவு கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே விமர்சனம் செய்கின்றனர். அவர்களால் பொறுக்க முடியவில்லை.
திமுக கூட்டணியில் விரிசல் இப்போதே தொடங்கிவிட்டது. அதிமுக கூட்டணி குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை, எங்கள் கூட்டணி சுதந்திரமானது. அதிமுக கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தேவையற்ற விமர்சனம் செய்கின்றனர்” என்று கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





