தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பூம்புகார் பகுதியை சேர்ந்த 14 மீனவர்கள் படகில் ஏற்பட்டுள்ள பழுதால் திசை மாறி வந்துவிட்டோம், எங்களுக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை ஒதுக்கி சட்டவிரோதமாக தமிழ்நாட்டு மீனவர்களை சிறையில் அடைத்துள்ளது இலங்கை கடற்படை. இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவரமத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





