தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்


தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x
Daily Thanthi 2025-11-12 11:15:43.0
t-max-icont-min-icon

பூம்புகார் பகுதியை சேர்ந்த 14 மீனவர்கள் படகில் ஏற்பட்டுள்ள பழுதால் திசை மாறி வந்துவிட்டோம், எங்களுக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை ஒதுக்கி சட்டவிரோதமாக தமிழ்நாட்டு மீனவர்களை சிறையில் அடைத்துள்ளது இலங்கை கடற்படை. இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவரமத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

1 More update

Next Story