
Daily Thanthi 2025-01-13 06:27:21.0
டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள பஸ்சிம் புரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். நேற்று இரவு பஞ்சாபி பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியிருப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





