
சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கிற்கான விசாரணைக்கு ஆஜராவதற்காக டெல்லியில் உள்ள ரவுஸ் அவென்யூ கோர்ட்டிற்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் டைட்லர் வருகை தந்துள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





