
அகமதாபாத் விமான விபத்து: உயர்மட்டக் குழு அமைப்பு
அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்தது.
இதனைத்தொடர்ந்து சர்வதேச நெறிமுறைகளின்படி விமான விபத்து விசாரணை பணியகம் விசாரணையை தொடங்கி உள்ளது.
விமானப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் விபத்துகளை தடுக்கவும் குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





