
திருச்செந்தூர்: மனப்பாடு அருகே உள்ள பள்ளி விடுதியொன்றில், இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தக்காளி சட்னியில் பல்லி கிடந்ததாக மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குலசேகரன்பட்டினம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





