
டெல்லிக்கு தலைமை மோடி, தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி - ஆர்.பி. உதயகுமார் பேச்சு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், “டெல்லிக்கு தலைமை பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி என பாஜக மத்திய தலைமை தெள்ளத் தெளிவாக அறிவித்திருக்கிறது.
இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, மக்களுக்கும் சந்தேகம் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசுகிறது. எடப்பாடி தலைமையில்தான் அதிமுக ஆட்சி மலரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





