
கோவை விமானநிலையம்: பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் சோதனையின் போது பெண்ணின் உடமைகளில் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு விமானத்தில், பெண் பயணி சரளா ராமகிருஷ்ணன் என்பவரின் உடமைகளிலிருந்து 9mm வகை தோட்டா பறிமுதல் செய்யப்பட்டநிலையில், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





