
இங்கிலாந்து போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்: காரணம் என்ன..?
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், இங்கிலாந்து நாட்டின் F35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது.
எரிபொருள் அவசரநிலையைக் காரணம் காட்டி, அந்த விமானம் உடனடியாக தரையிறங்க அனுமதி கோரிய நிலையில் விமான நிலைய அதிகாரிகள் அதற்கு அனுமதி அளித்தனர்.
இந்நிலையில் அந்த விமானத்திற்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





