
x
Daily Thanthi 2025-11-15 04:07:00.0
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் நீர் திறப்பு
கனமழை முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் 300 கன அடியில் இருந்து 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடியாக உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





