சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில், பாம்பு கடித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-02-2025
Daily Thanthi 2025-02-16 06:03:01.0
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில், பாம்பு கடித்து உயிருக்கு போராடிய 4 வயது சிறுமியை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். அந்த சிறுமி, பூரண குணமடைந்த நிலையில், மருத்துவர்கள் முன்னிலையில் சிறுமியின் குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

1 More update

Next Story