
Daily Thanthi 2025-04-16 08:07:11.0
ராமேஸ்வரம் குந்துகால் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். குந்துகால் பகுதியிலிருந்து இன்னாசி முத்து என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற 7 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





