கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்தனர். விவசாய நிலத்திற்கு களை எடுக்கும் போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 4 பெண்களும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





