கேரளாவில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்த சுகாதாரத்துறை


கேரளாவில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்த சுகாதாரத்துறை
x
Daily Thanthi 2025-11-16 10:26:43.0
t-max-icont-min-icon

கேரளாவில் மூளையை திண்ணும் அமீபா காய்ச்சல் பரவி வரும் நிலையில், பம்பையில் நீராடும் பக்தர்கள் மூக்கை இரு விரல்களால் அடைத்தபடி நீராட சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. நீரில் பூச்சிகள் இருந்தால் அவை மூக்கிற்குள் நுழைந்து விடுவதை தடுக்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story