தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட கோவா இரவு விடுதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
x
Daily Thanthi 2025-12-16 05:27:09.0
t-max-icont-min-icon

தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தல் 


கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற இரவு விடுதியில் கடந்த 6ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் விடுதி ஊழியர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விடுதியில் போதிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத விடுதி மேனேஜர்கள் ஊழியர்கள் உள்பட 5க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

1 More update

Next Story