
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 13 வயது சிறுமி உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் இன்று குளித்துக்கொண்டிருந்த 6 பேர் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் மீட்கப்பட்டனர். 13 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். மற்றொரு சிறுமியை தேடும் பணி நடைபெறுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





