
Daily Thanthi 2025-02-17 06:47:38.0
பெரியார் குறித்து நான் இகழ்ந்து பேசவில்லை. அவர் பேசியதைதான் கூறினேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சோர்வடையமாட்டேன். அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திப்பேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





