
Daily Thanthi 2025-02-17 06:59:08.0
இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் இலங்கை கடற்படையின் தாக்குதலை கண்டித்து 7-வது நாளாக காரைக்கால் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் திடீரென ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





