
தென்காசி, சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் கடந்த வாரம் உணவு ஒவ்வாமையால் 4 பேர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





