
Daily Thanthi 2025-03-18 04:36:29.0
கேரள மாநிலம் திருச்சூரில், கூகுள் மேப்பை நம்பி வழிதவறிய கார் தடுப்பணை நீரில் மூழ்கிய அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது. தடுப்பணையில் ஐந்தடி மட்டுமே ஆழம் இருந்துள்ளது. இதனால், காரில் பயணித்த 5 பேர் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





