
Daily Thanthi 2025-03-18 05:23:06.0
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





