
Daily Thanthi 2025-03-18 07:20:28.0
காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 300 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வரும் சூழலில், அமெரிக்காவிடம் ஆலோசனை நடத்திய பின்னர் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





