


திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே சாலை விபத்து - 3 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காரும், எதிரே வந்த லாரியும் மோதிய விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மணப்பாறை, தர்மபுரத்தைச் சேர்ந்த சேர்ந்த சின்னப்பன், அவரது நண்பர்களுடன் கேரளாவுக்கு புனித வெள்ளி பிரார்த்தனைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire