திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்

விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று ஒரே நாளில் கோவில் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





