முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கி சூடு-ஒருவர் காயம்

மதுரை: திருமங்கலம் அருகே பணப் பிரச்னையால் முன்னாள் ராணுவ வீரர் மாரிசாமி என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் உதயகுமார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. மணிகண்டன் என்பவரிடம் ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த உதயகுமார் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அருகே விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவனுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





