மழை காரணமாக இன்றும், நாளையும் நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைப்பு-பா.ம.க. அறிவிப்பு


மழை காரணமாக இன்றும், நாளையும் நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைப்பு-பா.ம.க. அறிவிப்பு
Daily Thanthi 2025-11-18 04:37:33.0
t-max-icont-min-icon

சென்னை, 

பா.ம.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மழையின் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த பா.ம.க., வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டமும், நாளை (புதன்கிழமை) நடைபெற இருந்த இளைஞர் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கூட்டமும் ஒத்திவைக்கப்படுகிறது. மேற்படி 2 கூட்டங்கள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story