மகா கும்பமேளா தீ விபத்து - கேட்டறிந்த பிரதமர் மோடி

Daily Thanthi 2025-01-19 14:00:27.0
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உ.பி முதல்-மந்திரி யோகி ஆதியநாத்திடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். கும்பமேளாவில் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ அணைக்கப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





