ஈரோடு இரட்டைக் கொலை - 4 பேர் கைது


ஈரோடு இரட்டைக் கொலை - 4 பேர் கைது
x
Daily Thanthi 2025-05-19 03:56:46.0
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விளக்கேத்தி அருகே தோட்டத்து வீட்டில் நகைக்காக முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகியோரைத் தொடர்ந்து நகைக் கடை உரிமையாளர் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

1 More update

Next Story