பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-10-2025
x
Daily Thanthi 2025-10-02 07:31:40.0
t-max-icont-min-icon

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும் - ராஜ்நாத் சிங்

குஜராத் எல்லையோரம் உள்ள 'சர் கிரிக்' சர்வதேச எல்லைக்கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தனது உள்கட்டமைப்பை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால், இந்தியா தீர்க்கமான பதிலடியை கொடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் கூறினார்.

1 More update

Next Story