கரூர் நெரிசல் - ஜெனரேட்டர் ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை


கரூர் நெரிசல் - ஜெனரேட்டர் ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை
x
Daily Thanthi 2025-10-02 09:52:18.0
t-max-icont-min-icon

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக மின் விளக்கு, ஜெனரேட்டர் ஏற்பாட்டாளர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெனரேட்டர், மின் விளக்குகளுக்கு கே.ஆர்.நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது; ஒப்பந்ததாரர், ஜெனரேட்டரை ஆஃப் செய்தவரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்ற காவல் துறையினர்; கூட்டம் அதிகரித்தது எப்போது? தடுப்புகளை உடைத்துக் கொண்டு வந்தது யார் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story